Monday, January 18, 2010

என் தமிழே!

பூவிற்கே தேனளித்த பூமகளே! அன்றென்றன்
நாவிற்கு நற்றமிழை தந்தாயே-ஆவியென
அங்கம் நிறைந்தாயே அன்னமே! உன்நெஞ்சில்
தங்க இடமொன்று தா!