உன்னோடு உரையாட
Monday, January 18, 2010
என் தமிழே!
பூவிற்கே தேனளித்த பூமகளே! அன்றென்றன்
நாவிற்கு நற்றமிழை தந்தாயே-ஆவியென
அங்கம் நிறைந்தாயே அன்னமே! உன்நெஞ்சில்
தங்க இடமொன்று தா!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)